Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

ஆனி திருமஞ்சனம் 2026: ஒவ்வொரு ராசிக்காரர்களும் வழிபடும் முறையை தெரிஞ்சிக்கோங்க..!!

மதுரை : மதனகோபால சுவாமி கோயில் பற்றி தெரியுமா? சிவபெருமானுக்காக புல்லாங்குழல் இசைத்த வரலாறு..!

ஸ்ரீ ஆதிபுரீஸ்வரர் திருக்கோவிலில் 3ம் ஆண்டு வருஷாபிஷேக விழா கோலாகலம்..!!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»Featured»சமயபுரம் மாரியம்மனாக அருள்பாலிக்கும் மேல்மலையனூர் அங்காளம்மன்
Featured

சமயபுரம் மாரியம்மனாக அருள்பாலிக்கும் மேல்மலையனூர் அங்காளம்மன்

Editor TN TalksBy Editor TN TalksJune 14, 2026No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
003 angalamman
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம் பிரசித்தி பெற்றதாகும். இங்குள்ள  அங்காள பரமேஸ்வரியை புற்று தேவி என்றும் பக்தர்கள் கூறுகிறார்கள்.

ஒருமுறை பிரம்மதேவனுக்கு ஐந்து தலைகள் இருந்தன. சிவபெருமானின் சீற்றத்தால் பிரம்மனின் ஒரு தலை கொய்யப்பட, அந்த பிரம்மனின் கபாலம் (தலை) சிவபெருமானின் கரத்தில் ஒட்டிக்கொண்டது. மேலும், ‘கபாலன்’ என்ற பூதம் சிவபெருமானைப் பின்தொடர்ந்து சென்று, அவர் பிச்சையெடுக்கும் உணவை எல்லாம் உண்டு அவரைப் பட்டினி போட்டது.

இதனால் சிவபெருமான் கபாலத்துடன் மயானங்களில் அலைந்து திரிந்தார். பார்வதி தேவி, சிவபெருமானின் சாபத்தைப் போக்க விஷ்ணுவின் ஆலோசனைப்படி மேல்மலையனூரில் ஐந்து தலை நாகமாக புற்றில் அவதாரம் எடுத்தார். அதன்பின் பார்வதி தேவி, கபாலன் உணவை உண்ணும் சமயம் விஸ்வரூபமெடுத்து அவனைத் தனது வலது காலால் மிதித்து அடக்கினார். இதனால் சிவபெருமானின் தோஷம் நீங்கி, மீண்டும் சாந்தமடைந்தார். சிவபெருமான் சாபம் நீங்கி ஆனந்தமாக சிதம்பரம் சென்றதால், இங்குள்ள ஈசன் தாண்டேஸ்வரர் என்றும், பார்வதி அங்காள பரமேஸ்வரி என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

பில்லி, சூனியம், மற்றும் தீராத நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து, புற்று மண்ணை பிரசாதமாக எடுத்துச் சென்றால் குணமடைவார்கள் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மாசி மாதம் நடைபெறும் மயாணக் கொள்ளை விழா புகழ்பெற்றதாகும். இதேபோல் மாதம் தோறும் அமாவாசை இரவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி அம்மனை வழிபடுகின்றனர். அப்போது அம்மன் ஊஞ்சலில் அமர்ந்து அருள்பாலிப்பார். இன்று  ஆனிமாத அமாவாசையை முன்னிட்டு இன்று இரவு 10மணிக்கு மேல் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது.

ஏராளமான பக்தர்கள் ஆலயத்துக்கு அம்மனை வழிபட வருகின்றனர். அமாவாசையையொட்டி மேல்மலையனூர் அங்காளம்மன் சமயபுரம் மாரியம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

 

Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் வைகாசி கிருத்திகை!. அகல் விளக்கு ஏந்தி பக்தர்கள் வழிபாடு!
Next Article தங்க கவச அலங்காரத்தில் ஜொலித்த ஆஞ்சநேயர்..!! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!!
Editor TN Talks

Related Posts

ஆனி திருமஞ்சனம் 2026: ஒவ்வொரு ராசிக்காரர்களும் வழிபடும் முறையை தெரிஞ்சிக்கோங்க..!!

June 19, 2026

மதுரை : மதனகோபால சுவாமி கோயில் பற்றி தெரியுமா? சிவபெருமானுக்காக புல்லாங்குழல் இசைத்த வரலாறு..!

June 19, 2026

ஸ்ரீ ஆதிபுரீஸ்வரர் திருக்கோவிலில் 3ம் ஆண்டு வருஷாபிஷேக விழா கோலாகலம்..!!

June 19, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

ஆனி திருமஞ்சனம் 2026: ஒவ்வொரு ராசிக்காரர்களும் வழிபடும் முறையை தெரிஞ்சிக்கோங்க..!!

மதுரை : மதனகோபால சுவாமி கோயில் பற்றி தெரியுமா? சிவபெருமானுக்காக புல்லாங்குழல் இசைத்த வரலாறு..!

ஸ்ரீ ஆதிபுரீஸ்வரர் திருக்கோவிலில் 3ம் ஆண்டு வருஷாபிஷேக விழா கோலாகலம்..!!

செல்வம் பெருகும் வெள்ளிக்கிழமை!. விரத முறைகளும் பலன்களும்!

ஆம்பூர் : திருப்பதி கெங்கையம்மன் சிரசு திருவிழா..! ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்..!

Trending Posts

ஆனி திருமஞ்சனம் 2026: ஒவ்வொரு ராசிக்காரர்களும் வழிபடும் முறையை தெரிஞ்சிக்கோங்க..!!

June 19, 2026

மதுரை : மதனகோபால சுவாமி கோயில் பற்றி தெரியுமா? சிவபெருமானுக்காக புல்லாங்குழல் இசைத்த வரலாறு..!

June 19, 2026

ஸ்ரீ ஆதிபுரீஸ்வரர் திருக்கோவிலில் 3ம் ஆண்டு வருஷாபிஷேக விழா கோலாகலம்..!!

June 19, 2026

செல்வம் பெருகும் வெள்ளிக்கிழமை!. விரத முறைகளும் பலன்களும்!

June 19, 2026

ஆம்பூர் : திருப்பதி கெங்கையம்மன் சிரசு திருவிழா..! ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்..!

June 19, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.