நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமும், பஞ்சபூதங்களில் அக்னி ஸ்தலமுமாக விளங்கும் உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில், ஆனி திருமஞ்சனப் பெருவிழா இன்று மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவை…
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் உள்ள ஸ்ரீஆத்மநாதசுவாமி கோவில் ஆனி மாத திருமஞ்சன திருத்தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.10,000-க்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆத்மநாதா, மாணிக்கவாசகா என முழங்கி…