வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த வஞ்சூர் கிராமத்தில் கிராம தேவதையாக விளங்கி வரும் அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகி ஸ்ரீ வஞ்சியம்மன் திருக்கோயிலில் ஆடி மாதம் மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு இன்று ஸ்ரீ வஞ்சியம்மனுக்கு 30-லட்சம் ரூபாயில் மஹாலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டது.

10 ரூபாய், 20 ரூபாய், 50 ரூபாய் , 100 ரூபாய், 200 ரூபாய்,மற்றும் 500 ரூபாய் நோட்டுகளிலும் அதோபோன்று பழைய 10 ரூபாய் ,50 ரூபாய் நோட்டுகள் என மொத்தமாக 30 லட்சம் ரூபாயில் சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மஹாலட்சுமி அலங்காரத்தை கான வஞ்சூர் மட்டுமல்லாமல் சுற்றுவட்டார கிராம பகுதியில் உள்ள பக்தர்கள் அம்மனை தரிசித்து சென்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version