Ashada Navaratri

ஆண்டுதோறும் ஆனிமாத வளர்பிறை பிரதமை திதி முதல் நவமி திதி வரை உள்ள ஒன்பது நாட்கள் ‘ஆஷாட நவராத்திரி’ அல்லது ‘வராஹி நவராத்திரி’ என்று அழைக்கப்படுகிறது. இந்த…

உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில் (பெருவுடையார் கோவில்) ஸ்ரீ மகா வாராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆஷாட நவராத்திரி விழா மிகவும் விமரிசையாக நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான ஆஷாட…