காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட நாகலுத்து தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சிவகாமி சமேத நடராஜர் திருக்கோவிலில் உள்ள ஸ்ரீ தும்பவனத்தம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடி மாத…
ஆனி அமாவாசையை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்தனர். சுவாமிக்கு 21 வகையான அபிஷேகப் பொருட்களால்…
சிறுவாபுரி முருகன் திருக்கோவிலில் செவ்வாய்க்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சுமார் 3மணி பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம். திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய…