Aadi First Friday

விழுப்புரம் மாவட்டம்  மேல்மலையனூரில் உள்ள பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவிலில் ஆடி முதல் வெள்ளிகிழமையை முன்னிட்டு பக்தர்களுக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.  மேலும் ஆயிரக்கணக்கான…

தமிழகத்தின் மிக முக்கிய சக்தி தலமான சமயபுரம் மாரியம்மன் கோவிலில், ஆடி மாதப் பிறப்பு மற்றும் ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே பக்தர்கள்…

சென்னையை அடுத்த திருவேற்காட்டில் உள்ள தேவி கருமாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்வதற்காக கோயில் நிர்வாகம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.…

ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் விரதம் இருந்து அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டு வந்தால் நினைத்தது நடக்கும்…