ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் விரதம் இருந்து அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டு வந்தால் நினைத்தது நடக்கும்…
திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா, எம். புத்தூர் ஊராட்சி சத்திரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மகாமாரியம்மன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார…