Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

திருவண்ணாமலையில் ஆடி பவுர்ணமி கிரிவலம்: உகந்த நேரம் என்ன?!

சிறுவாபுரியில்  இருந்து தொடங்கியது 108 வேல் யாத்திரை…  போதைப் பொருட்களுக்கு எதிராக ஒரு ஆன்மீக நடவடிக்கை

ராணிப்பேட்டை : அகத்தியர் வழிபட்ட புவனேஸ்வரி அம்பாள் கோயில்..! ஆடி மாத பிரதோஷத்தில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்..!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»Featured»திருவண்ணாமலையில் ஆடி பவுர்ணமி கிரிவலம்: உகந்த நேரம் என்ன?!
Featured

திருவண்ணாமலையில் ஆடி பவுர்ணமி கிரிவலம்: உகந்த நேரம் என்ன?!

Editor web2By Editor web2July 27, 2026No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
Thiruvannamalai
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் ஆடி மாதப் பவுர்ணமி கிரிவலம் செல்வதற்கான உகந்த நேரத்தை இந்து சமய அறநிலையத் துறை மற்றும் கோயில் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமான திருவண்ணாமலையில், மலையையே சிவனாக பாவித்து பக்தர்கள் வழிபாடுகின்றனர். இதனால், மலையைச் சுற்றியுள்ள 14 கிலோமீட்டர் தொலைவுகொண்ட கிரிவலப் பாதையில், ஒவ்வொரு மாத பவுர்ணமி தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து கிரிவலம் வருவது வழக்கம்.

அந்த வகையில், ஆடி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தைக் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்படி, பவுர்ணமி திதியானது நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு 7.32 மணிக்குத் தொடங்கி, நாளை மறுநாள் (புதன்கிழமை) இரவு 8.54 மணி வரை நீடிக்கிறது. இந்த இடைப்பட்ட கால அவகாசத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆடி பவுர்ணமியை முன்னிட்டுப் பல லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பக்தர்களுக்குத் தேவையான குடிநீர், கழிப்பறை மற்றும் பாதுகாப்பு வசதிகளைச் செய்யும் பணிகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

AadiPournami Annamalaiyar girivalam tiruvannamalai
Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleசிறுவாபுரியில்  இருந்து தொடங்கியது 108 வேல் யாத்திரை…  போதைப் பொருட்களுக்கு எதிராக ஒரு ஆன்மீக நடவடிக்கை
Editor web2
  • Website

Related Posts

சிறுவாபுரியில்  இருந்து தொடங்கியது 108 வேல் யாத்திரை…  போதைப் பொருட்களுக்கு எதிராக ஒரு ஆன்மீக நடவடிக்கை

July 27, 2026

ராணிப்பேட்டை : அகத்தியர் வழிபட்ட புவனேஸ்வரி அம்பாள் கோயில்..! ஆடி மாத பிரதோஷத்தில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்..!

July 27, 2026

சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழா: விமரிசையாக நடைபெற்ற தேரோட்டம்!

July 26, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

திருவண்ணாமலையில் ஆடி பவுர்ணமி கிரிவலம்: உகந்த நேரம் என்ன?!

சிறுவாபுரியில்  இருந்து தொடங்கியது 108 வேல் யாத்திரை…  போதைப் பொருட்களுக்கு எதிராக ஒரு ஆன்மீக நடவடிக்கை

ராணிப்பேட்டை : அகத்தியர் வழிபட்ட புவனேஸ்வரி அம்பாள் கோயில்..! ஆடி மாத பிரதோஷத்தில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்..!

சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழா: விமரிசையாக நடைபெற்ற தேரோட்டம்!

பழனி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்: 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

Trending Posts

ராணிப்பேட்டை : அகத்தியர் வழிபட்ட புவனேஸ்வரி அம்பாள் கோயில்..! ஆடி மாத பிரதோஷத்தில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்..!

July 27, 2026

சிறுவாபுரியில்  இருந்து தொடங்கியது 108 வேல் யாத்திரை…  போதைப் பொருட்களுக்கு எதிராக ஒரு ஆன்மீக நடவடிக்கை

July 27, 2026

குச்சனூர் சனீஸ்வரன் கோயிலில் திருக்கல்யாணம்

August 1, 2025

சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழா: விமரிசையாக நடைபெற்ற தேரோட்டம்!

July 26, 2026

பழனி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்: 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

July 26, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.