Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»Featured»ஆத்தூர் : ஆடிப்பெருக்கில் வீரபத்திரன் சுவாமிக்கு   குருமன்ஸ்  இனத்தவர்கள் நூதன  வழிபாடு
Featured

ஆத்தூர் : ஆடிப்பெருக்கில் வீரபத்திரன் சுவாமிக்கு   குருமன்ஸ்  இனத்தவர்கள் நூதன  வழிபாடு

Editor TN TalksBy Editor TN TalksAugust 3, 2026No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
011 selam aadi A
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

சேலம்  மாவட்டம்  தம்மம்பட்டி அருகே கொண்டையம்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள  வீரபத்திரன்  சுவாமி  கோவிலில் ஆண்டு  தோறும்  ஆடிப்பெருக்கு பண்டிகையையொட்டி குருமன்ஸ் இனத்தை  சேர்ந்த மக்கள் தலையில் தேங்காய் உடைத்தும், பொங்கல் வைத்தும் வினோத வழிபாடு செய்து சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.

தேங்காய் சிதறும் போது பக்தர்களின் துன்பங்கள் யாவும் சிதறிப்போகும் என்பது ஐதீகம்.

இந்த ஆண்டுக்கான கோவில் திருவிழாவுக்காக ஆடி ஒன்றாம் தேதி முதல் காப்பு கட்டி விரதம் இருந்தனர். சுவேத நதியில் இருந்து தீர்த்தத்துடன் வீரபத்திரன் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்டனர்,  பின்பு அலங்கரிக்கப்பட்ட வீரபத்திரன் சுவாமியை ஊரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக தூக்கி சென்று நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்,

011 selam aadi

பின்னர் கோவில் வளாகத்தில் அமர்த்தப்பட்ட ஆண்கள்  மற்றும்  பெண்கள்  திருமணம்  நடக்க வேண்டியும், பேய்  பிடித்திருந்தால்  அதை  போக்கவும், குழந்தை  பாக்கியம்  வேண்டியும்  100க்கும் மேற்பட்ட பக்தர்கள் தலையில் கோவில் பூசாரி தேங்காய்  உடைத்து நூதன வழிபாடு செய்து நேர்த்திக் கடன் செலுத்தினார்கள்.

முன்னதாக பக்தர்கள் வீரபத்திரன் சுவாமிக்கு ஊரணி பொங்கல் வைத்தும் சிறப்பு வழிபாடு செய்தனர், இந்த ஆடிப்பெருக்கு திருவிழாவில் ஏராளமான  பக்தர்கள் கலந்து கொண்டு வீரபத்திரன் சுவாமியை  தரிசனம்  செய்து  வழிபட்டனர்.

Aadi Perukku Attur Gurumans Community Tamil Nadu Temple Festival Veerabhadran Swamy Temple
Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleதிருவள்ளூர் : பெரியபாளையம் அம்மனுக்கு தாய் வீட்டு சீதனம் வழங்கல்..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!
Next Article வேலூர்;  ஸ்ரீ கங்கா பாலாறு ஈஸ்வரருக்கு பஞ்சபூத மஹாயாகம்… நூற்றுக்கணக்கானோர் பால் ஊற்றி தரிசனம்
Editor TN Talks

Related Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

Trending Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

August 7, 2026

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

August 7, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.