Tamil Nadu Temple Festival

வேலூரில் ஆடிபெருக்கு தினமான இன்று ஸ்ரீ கங்காபாலாறு ஈஸ்வரருக்கு பஞ்சபூத மஹாயாகம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் தங்கள்  கைகளாலேயே சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்தனர். வேலூர்மாவட்டம்,வேலூர் கோட்டையிலுள்ள…

சேலம்  மாவட்டம்  தம்மம்பட்டி அருகே கொண்டையம்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள  வீரபத்திரன்  சுவாமி  கோவிலில் ஆண்டு  தோறும்  ஆடிப்பெருக்கு பண்டிகையையொட்டி குருமன்ஸ் இனத்தை  சேர்ந்த மக்கள் தலையில் தேங்காய்…

ஆடி மாதம் பதினெட்டாம் நாள் ஆடிப்பெருக்கு நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் நீர்நிலைகளுக்கு வருகை புரிந்து நீர்நிலைகளுக்கு வழிபாடு செய்வர். நீர்நிலைகள் என்றும் வற்றாமல் இருக்க…

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில்  அமைந்துள்ள ஸ்ரீசானாத்தி அம்மன் கோவிலில் 102-ஆவது ஆண்டு ஆடி கூழ்வார்த்தல் விழா கோலாகலமாக நடைபெற்றது. பழனிப்பேட்டையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சானாத்தி அம்மன்…

உத்திரமேரூர் அருகே அழிசூர் நூக்கலம்மன் ஆலயத்தில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் திரளான பெண்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டம் அழிசூர் கிராமத்தில் அமைந்துள்ள…