Author: Editor TN Talks

 19.12.2025 | விசுவாவசு 04 மார்கழி | வெள்ளிக்கிழமை திதி: அமாவாசை திதி இன்று நாள் முழுவதும். நட்சத்திரம்: கேட்டை இரவு 10.49 வரை. பிறகு மூலம். நாமயோகம்: சூலம் நாமயோகம் பிற்பகல் 3.42 வரை, பிறகு கண்டம். நாமகரணம்: சதுர்பாஷம் நாமகரணம் மாலை 6.08 வரை. நல்ல நேரம்: காலை 6-7.30, மதியம் 1-2, மாலை 5-6, இரவு 8-10. யோகம்: மந்தயோகம் இரவு 10.49 வரை, அதன்பிறகு அமிர்தயோகம். சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 வரை. சந்திராஷ்டமம்: கிருத்திகை. சூரிய உதயம்: சென்னையில் காலை 6.25 மணி. அஸ்தமனம்: மாலை 5.46 மணி. ராகு காலம்: காலை 10.30-12.00 எமகண்டம்: மதியம் 3.00-4.30 குளிகை: காலை 7.30-9.00 ராகு காலம்: காலை 10.30-12.00 எமகண்டம்: மதியம் 3.00-4.30 குளிகை: காலை 7.30-9.00

Read More

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்களை பார்க்கலாம். மேஷம்: குடும்பத்தில் நிம்மதி தங்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். மனைவிவழி உறவினர்களால் சில காரியங்கள் நிறைவேறும். வெளியூர் பயணம் நன்மையைத் தரும். ரிஷபம்: காரியத்தடைகள், அலைச்சல் இருந்துகொண்டே இருக்கும். குடும்பத்தினரால் வீண் செலவு ஏற்படும். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிக்க வேண்டிவரும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாதீர்கள். எதிலும் நிதானம் தேவை. மிதுனம்: குடும்பத்தில் உங்களின் வார்த்தைக்கு மதிப்பு, மரியாதை கூடும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பதவிகளும் தேடி வரும். மனதில் புத்துணர்ச்சி காணப்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். பணவரவு திருப்தி தரும். கடகம்: வீட்டின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் கலந்து கொள்வீர்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். பால்ய நண்பரைச் சந்திப்பீர்கள். சிம்மம்: தடைப்பட்டுக் கொண்டிருந்த திருமணப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத இடத்தில்…

Read More

அதிமுக ஆட்சிக்கு வந்ததும் மாணவர்களுக்கு மீண்டும் லேப்டாப் வழங்கப்படும் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச அம்மா லேப்டாப் வழங்கப்பட்டது. அத்திட்டத்தால் பயனடைந்த மாணவர்கள் மற்றும் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் லேப்டாப் கிடைக்காத மாணவர்கள், அம்மா லேப்டாப்பை உறவினர்களிடம் இருந்து பெற்று பயனடைந்த மாணவர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பங்கேற்று மாணவர்களுடன் கலந்துரையாடினார். எந்த வகையில் இலவச லேட்டாப் பயனுள்ளதாக இருந்தது, திமுக ஆட்சி வந்த பிறகு, லேப்டாப் கிடைக்காததால், எத்தகைய தடைகள் ஏற்பட்டன என்பது குறித்து மாணவர்களிடம் பழனிசாமி கேட்டறிந்தார். மேலும் காணொலி வாயிலாகவும் பிற மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுடனும் கலந்துரையாடினார். பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: மாணவர்கள், பெற்றோர்கள், நாட்டு மக்கள் என்ன நினைக்கிறார்களோ, அதை பிரதிபலித்த அரசாங்கமாக அதிமுக அரசு இருந்தது. 2021-ல்…

Read More

“இவ்வளவு குனிந்து கும்பிடு போடும் உங்களது கட்சிக்கு, ‘அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற பெயர் எதற்கு?” என்று நூறு நாள் வேலைத்திட்ட விவகாரத்தில் மவுனமாக இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பச்சைத்துண்டு போட்டுக்கொண்டு பச்சைத் துரோகம் செய்பவருக்கு, மீண்டும் விவசாயிகள் கண்ணில் தெரியவில்லையா? கிராமப்புற ஏழை மக்களின் வயிற்றிலேயே அடிக்கும் விக்சித் பாரத் கேரண்டி பார் ரோஜ்கார் அண்டு அஜீவிகா மிஷன் (VBGRAMG) குறித்து எதிர்க்கட்சியான அதிமுக-வின் நிலைப்பாடு என்ன? மூன்று வேளாண் சட்டங்கள், சிஏஏ போல இதிலும் அமித் ஷாவுக்கு ஆமாம் சாமி போட்டு ஆதரவு தரப்போகிறாரா பழனிசாமி? மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் காந்தியடிகளின் பெயரை அகற்றிவிட்டு, சொன்னால் வாய் சுளுக்கிக் கொள்ளும்படி இந்தியில் பெயரிட்டுள்ளனர். இந்தித் திணிப்பை எதிர்த்து வென்ற அண்ணாவின் பெயரைக் கட்சியின் பெயரில் வைத்துக்கொண்டு, இதை…

Read More

 18.12.2025 | விசுவாவசு 03 மார்கழி | வியாழக்கிழமை திதி: சதுர்த்தசி நாளை அதிகாலை 5 மணி வரை, பிறகு அமாவாசை. நட்சத்திரம்: அனுஷம் இரவு 8.04 வரை, பிறகு கேட்டை. நாமயோகம்: திருதி நாமயோகம் பிற்பகல் 3.01 வரை, பிறகு சூலம். நாமகரணம்: விஷ்டி நாமகரணம் பிற்பகல் 3.48 வரை, பிறகு சகுனி. நல்ல நேரம்: காலை 9-10, பகல் 11-12, மாலை 4-5, இரவு 8-9. யோகம்: சித்தயோகம் இரவு 8.04 வரை சூலம்: தெற்கு, தென்கிழக்கு மதியம் 2 மணி வரை. சந்திராஷ்டமம்: பரணி, கிருத்திகை. சூரிய உதயம்: சென்னையில் காலை 6.24 அஸ்தமனம்: மாலை 5.46 ராகு காலம்: மதியம் 1.30-3.00 எமகண்டம்: காலை 6.00-7.30. குளிகை: காலை 9.00-10.30. நாள்: தேய்பிறை அதிர்ஷ்ட எண்: 5, 7 பரிகாரம்: வெல்லம்

Read More

12 ராசிக்காரர்களுக்கும் இன்று ராசிபலன் எப்படி உள்ளது என பார்க்கலாம். மேஷம்: சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். பிள்ளைகளிடம் அநாவசியமாகக் கோபத்தைக் காட்ட வேண்டாம். அக்கம்பக்கத்தினரால் சில சங்கடங்கள் ஏற்படக் கூடும். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்கும் சூழல் ஏற்படும். வெளியூர் பயணத்தை தவிர்ப்பது நல்லது. ரிஷபம்: நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்பொழுது பாராட்டப்படுவீர்கள். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். வேலைப்பளு குறையும். பால்ய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். மிதுனம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்டநாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்பக்கத்து வீட்டாரின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். பழைய மின்சாதனங்களை மாற்றி புதியது வாங்குவீர்கள். பணவரவு திருப்தி தரும். கடகம்: உறவினர்கள், நண்பர்கள் வருகையால் வீடு கலகலப்பாகும். சேமிக்கும் அளவுக்கு பணவரவு அதிகரிக்கும். குலதெய்வக் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வழக்கில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும். சிம்மம்: எதையும் புதிய கோணத்தில் சிந்தித்து செயல்படுவீர்கள்.…

Read More

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் கருத்து சொல்லாத தமிழக வெற்றிக்கழகத்தின் நிலைப்பாட்டை மையப்படுத்தி அண்ணாமலை மற்றும் அருண்ராஜ் இடையே வார்த்தைப்போர் வெடித்துள்ளது. தமிழக அரசியலில் பெரும் புயலை கிளம்பியுள்ள திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் ஒவ்வொரு கட்சியும், அதன் தலைவர்களும் ஒரு கருத்தை அறிவித்து வரும் நிலையில், தற்போதைய சூழலில் ‘நாங்கள் தான் மாற்று அரசியல் தரப்போகிறவர்கள்’ என வந்துள்ள தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், இதுவரை வாய் திறக்காதது குறித்து பேசியிருந்த பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, “அரசியலில் எது எப்படி இருந்தாலும் பேசவேண்டிய இடத்தில் பேசினால் விஜய் நல்ல அரசியல்வாதியாக வருவார். இவ்வளவு பிரச்சனைகள் நடக்கும்போது நான் வேடிக்கை மட்டும் தான் பார்ப்பேன் என்றால், உங்களை(விஜய்யை) நம்பி எப்படி மக்கள் ஆட்சிப் பொறுப்பை கொடுப்பார்கள்? தவறு என்றால் தவறு எனக்கூறவேண்டும். சரி என்றால் சரி எனக்கூறவேண்டும். பேசவே மாட்டேன் என்றால் அது என்ன அரசியல்?” என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதில் தெரிவிக்கும்…

Read More

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் நாளை (டிச.18) ஈரோட்டில் மக்கள் சந்திப்பை மேற்கொள்ளவுள்ள நிலையில், அந்நிகழ்வை சுற்றி நடந்துள்ள தகவல்கள் பனையூர் வட்டாரத்திலிருந்து லேசாக காற்றில் பரவி வருகின்றன. அவற்றை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம். ஈரோடு மாவட்டம், சரளை பகுதியிலுள்ள விஜயபுரி அம்மன் கோவில் திடலில் வியாழக்கிழமையான நாளை (நவ.18) மக்கள் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்று பேச இருக்கிறார் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய். கரூர் சம்பவத்திற்கு பிறகு தமிழகத்தில் பொது வெளியில் முதல்முறையாக மக்களை சந்திக்க இருக்கிறார் விஜய். இதையொட்டி பல்வேறு முன்னேற்பாட்டு பணிகள், தொண்டர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் என அனைத்து ஏற்பாடுகளும் எவ்வித குறையுமின்றி இருக்க வேண்டும் என்பதற்காக களத்தில் சுற்றி சுழன்று கொண்டிருக்கிறார் ஈரோடு மண்ணின் மைந்தரான செங்கோட்டையன். அவரது இந்த மெனக்கெடல்களுக்கு பின்னணியில் சில முக்கிய காரணங்கள் இருக்கின்றன. அதாவது, அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமி மீதிருந்த…

Read More

தி.மு.க.,வைச் சேர்ந்த, அமைச்சர் நேரு கட்டுப்பாட்டில் உள்ள, தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில், கடந்த 2024- – 25ம் ஆண்டுகளில் உதவி, இளநிலை பொறியாளர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட, 2,538 பணியிடங்களுக்கு நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. ஒரு பதவிக்கு, 25 லட்சம் ரூபாய் முதல் 35 லட்சம் ரூபாய் வரை என, மொத்தம் 634 கோடி ரூபாய் லஞ்சமாக பெறப்பட்டுள்ளது என்பதால், இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யக் கோரி, தமிழக டி.ஜி.பி.,க்கு, கடந்த அக்டோபரில் அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியிருந்தது. இந்த கடிதத்தின் அடிப்படையில், இது தொடர்பாக தலைமைச் செயலரிடம் உரிய அனுமதிகளை பெற்று, வழக்குப்பதிவு செய்யும்படி, தமிழக டி.ஜி.பி.,க்கு உத்தரவிட கோரி, மதுரையைச் சேர்ந்த ஆதிநாராயணன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு, தமிழக அரசு, டி.ஜி.பி., மற்றும் அமலாக்கத்…

Read More

17.12.2025 | விசுவாவசு 02 மார்கழி | புதன்கிழமை திதி: திரயோதசி பின்னிரவு 2.33 வரை. பிறகு சதுர்த்தசி. நட்சத்திரம்: விசாகம் மாலை 5.09 வரை. பிறகு அனுஷம். நாமயோகம்: சுகர்மம் மதியம் 2.12 வரை. பிறகு திருதி. நாமகரணம்: கரசை மதியம் 1.16 வரை. பிறகு வணிசை. நல்ல நேரம்: காலை 6-7.30, 9-10, மதியம் 1.30-3, மாலை 4-5, இரவு 7-8. யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும். சூலம்: வடக்கு, வடகிழக்கு மதியம் 12.24 வரை. சந்திராஷ்டமம்: அசுவனி மாலை 5.09 வரை. பிறகு பரணி. சூரிய உதயம்: சென்னையில் காலை 6.24. அஸ்தமனம்: மாலை 5.45. ராகு காலம்: மதியம் 12.00-1.30 எமகண்டம்: காலை 7.30-9.00 குளிகை: காலை 10.30-12.00 நாள்: தேய்பிறை அதிர்ஷ்ட எண்: 1, 4 பரிகாரம்: பால்

Read More