Author: Editor TN Talks

மேஷம்: திட்டமிட்ட பணியை திறம்பட செய்து முடிப்பீர். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வர். சொத்து வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். ரிஷபம்: பணவரவு உண்டு. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தம்பதிக்குள் இருந்த பனிப்போர் மறையும். வாகனம் செலவு வைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள். அலுவலகத்தில் மதிப்பு கூடும். மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். மிதுனம்: கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உடல் நலத்தில் அக்கறை காட்டவும். உடன்பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வாகனத்தை மாற்றுவீர். வியாபாரத்தில் ஏற்றமுண்டு. அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது. கடகம்: கூடுதலான பணவரவால் வீட்டிலுள்ள பழைய பொருட்களை மாற்றுவீர். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். அலுவலகத்தில் உயரதிகாரி பாராட்டும் விதமாக நடப்பீர். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். பங்குதாரர்கள் ஆதரவு தருவர். சிம்மம்: தம்பதிக்குள் சின்னச் சின்ன கருத்துமோதல் வரக் கூடும். பிள்ளைகளின் உடல்நலத்தில் அக்கறை காட்டவும்.…

Read More

திரு​மலை பத்​மாவதி விருந்​தினர் மாளி​கை​யில் வைகுண்ட ஏகாதசி ஏற்​பாடு​கள் குறித்து  தேவஸ்​தான அறங்​காவலர் குழு தலை​வர் பிஆர் நாயுடு செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: ஏழு​மலை​யான் கோயி​லில் வைகுண்ட ஏகாதசி​யான டிசம்​பர் 30-ம் தேதி சொர்க்க வாசல் திறக்​கப்​படு​கிறது. தொடர்ந்து 10 நாட்​கள் வரை, அதாவது ஜனவரி மாதம் 8-ம் தேதி வரை சொர்க்க வாசல் தரிசனத்​திற்கு பக்​தர்​கள் அனு​ம​திக்​கப்​படு​வர். முதல் 3 நாட்​கள், அதாவது டிசம்​பர் 30, 31 மற்​றும் ஜனவரி 1-ம் தேதி ஆன்​லைன் மூலம் முன்​ப​திவு செய்து கொண்ட பக்​தர்​களுக்கு மட்​டுமே தரிசன ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன. அதன் பின்​னர், ஜனவரி 2-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை 7 நாட்களுக்கு சாமானிய பக்​தர்​களுக்கு முன்​னுரிமை வழங்​கும் விதத்​தில் டோக்​கன்​கள் இல்​லாமல் கூட தரிசனம் செய்​ய​லாம். மேலும் இந்த நாட்​களில் தின​மும் 15000 ரூ.300 சிறப்பு தரிசன​மும், 1000 வாணி அறக்​கட்​டளை மூலம் டிக்​கெட் பெற்​றவர்​களுக்​குக்​கான தரிசன ஏற்​பாடு​களும் செய்​யப்​பட்​டுள்​ளன.…

Read More

நல்லதே நடக்கும் 28.11.2025 விசுவாவசு 12 கார்த்திகை வெள்ளிக்கிழமை திதி: அஷ்டமி நள்ளிரவு 12.16 வரை. பிறகு நவமி. நட்சத்திரம்: சதயம் பின்னிரவு 2.47 வரை. பிறகு பூரட்டாதி. நாமயோகம்: வியாகாதம் காலை 11.01 வரை. பிறகு ஹர்ஷணம். நாமகரணம்: விஷ்டி நண்பகல் 12.29 வரை. பிறகு பவம். நல்ல நேரம்: காலை 6-7.30, மதியம் 1-2, மாலை 5-6, இரவு 8-10. யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும். சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 வரை. சந்திராஷ்டமம்: ஆயில்யம். சூரிய உதயம்: சென்னையில் காலை 6.13. அஸ்தமனம்: மாலை 5.39. ராகு காலம்: காலை 10.30-12.00 எமகண்டம்: மதியம் 3.00-4.30 குளிகை: காலை 7.30-9.00 நாள்: வளர்பிறை அதிர்ஷ்ட எண்: 5, 7 பரிகாரம்: வெல்லம் (தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)

Read More

மேஷம்: குழப்பம் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் சாதனைகளால் பெருமையடைவீர். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் வேற்றுமொழி, மதத்தினரால் ஆதாயம் உண்டு. அலுவலகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர். ரிஷபம்: பிரியமானவர் சந்திப்பால் மகிழ்ச்சியடைவீர். குடும்பத்தினரிடம் மனம் விட்டுப் பேசுவீர். தலைவலி, தூக்கமின்மை நீங்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கவும். மேலதிகாரிகள் பாராட்டுவர். மிதுனம்: குடும்பத்தினரின் ஆலோசனைகளை கேட்டு நடக்கவும். தாயாரின் உடல்நிலை சீராக அமையும். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். கூட்டுத் தொழிலில் வீண் விவாதங்கள் நீங்கும். லாபம் கூடும். அலுவலகரீதியான வெளியூர் பயணங்கள் திருப்தி தரும். கடகம்: குடும்பத்தில் அமைதி காக்கவும். உறவினர்கள், நண்பர்களால் செலவுகள் வரக்கூடும். பூர்வீக சொத்து வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டு. பங்குதாரர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சிம்மம்: பழைய கடனை தீர்க்க மாற்று வழி யோசிப்பீர்.…

Read More

உடலின் எந்தப் பகுதியிலும் தங்கத்தை அணியலாம், ஆனால் உடலின் சில பாகங்களில் தங்கத்தை அணிவது உங்கள் வாழ்க்கையில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் நீக்கும். தங்கம் அணிவது ஒரு நபரின் செல்வம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும், அந்த நபரின் தன்னம்பிக்கை அதிகரிக்கிறது. சிம்மம், துலாம், கன்னி, மகரம் மற்றும் மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு தங்கம் அணிவது மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. தங்கத்தை எந்த நாளிலும் அணியலாம், ஆனால் ஞாயிறு, புதன் அல்லது வெள்ளி போன்ற நாட்களில் தங்கம் அணிவதால் சிறப்பு நன்மைகள் உள்ளன. ஒருவர் காதில் தங்க நகைகளை அணிந்தால், அவர்களின் கேது கிரகம் வலுவடையும். இதன் பொருள் தங்க காதணிகள், பதக்கங்கள் மற்றும் கன்னத்தில் ஊசிகளை அணிவது இந்த வகையான பலனை அளிக்கும். உங்கள் வாழ்க்கையில் பணம் தொடர்பான பிரச்சினைகள் மீண்டும் மீண்டும் வந்தால், உங்கள் மூக்கில் தங்கத்தை அணியுங்கள். கணவன் மனைவி இடையே தேவையற்ற…

Read More

நல்லதே நடக்கும் 27.11.2025 விசுவாவசு 11 கார்த்திகை வியாழக்கிழமை திதி: சப்தமி நள்ளிரவு 12.31 வரை. பிறகு அஷ்டமி. நட்சத்திரம்: அவிட்டம் பின்னிரவு 2.30 வரை. பிறகு சதயம். நாமயோகம்: துருவம் நண்பகல் 12.05 வரை. பிறகு வியாகாதம். நாமகரணம்: கரசை நண்பகல் 12.22 வரை. பிறகு வணிசை. நல்ல நேரம்: காலை 9-10, பகல் 11-12, மாலை 4-5, இரவு 8-9. யோகம்: சித்தயோகம் பின்னிரவு 2.30 வரை. பிறகு மந்தயோகம். சூலம்: தெற்கு, தென்கிழக்கு மதியம் 2 மணி வரை. சந்திராஷ்டமம்: பூசம். சூரிய உதயம்: சென்னையில் காலை 6.13. அஸ்தமனம்: மாலை 5.39. ராகு காலம்: மதியம் 1.30-3.00 எமகண்டம்: காலை 6.00-7.30 குளிகை: காலை 9.00-10.30 நாள்: வளர்பிறை அதிர்ஷ்ட எண்: 4, 9 பரிகாரம்: தைலம் (தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)

Read More

மேஷம்: எதிர்காலத்தைப் பற்றிய முடிவெடுக்கும்போது, பொது அறிவுடன் சிந்தித்து செயலாற்றுவது நன்மை தரும். திட்டங்களை தீட்டவும், கணக்கீடுகளை உருவாக்கவும் ஜோதிட கணிப்பை அறிவுறுத்தலாக எடுத்துக்கொண்டு பொது அறிவின் அடிப்படையில் இறுதி முடிவை எடுப்பது நல்லது. ரிஷபம்: இன்றைய தினம் வாதங்களும் விவாதங்களும் நிறைந்திருக்கும். பிற்பகலில் நண்பர்களுடன் வணிக விவாதங்களை மேற்கொள்ளும் வாய்ப்புள்ளது. மாலையில் மனதிற்கு நெருக்கமானவர்களிடமிருந்து சிறப்பான கவனிப்பு கிடைக்கும். மிதுனம்: பிரச்சினைகளை தீர்ப்பது கடுமையாக இருந்தாலும், உங்களால் அதை செய்துமுடிக்க முடியும். அதற்கு அதிக நேரம் எடுத்துக்கொண்டாலும், நம்பிக்கையை இழக்கவேண்டாம். உறுதியும் கடின உழைப்பும் பலனளிக்கும். காதல் துணையை வெளியே அழைத்துச் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். கடகம்: இன்று நீங்கள் கடுமையாக நடந்துகொள்ள நேரிடலாம். பிற்பகலில் தொழில் கூட்டாளிகளுடன் நேரத்தை செலவிடுவீர்கள். உங்கள் அதிகாரத்தை கட்டுப்பாட்டுடன் பயன்படுத்தினால், முக்கியமான ஒப்பந்தத்தை முடிக்க முடியும். சிம்மம்: உங்கள் கொள்கைகளில் சமரசம் செய்ய வேண்டாம். அதன் விளைவாக உங்களுக்கு ஆத்ம திருப்தி கிடைக்கும். அதேபோல், இணக்கமான அணுகுமுறையை கைவிட வேண்டாம்.…

Read More

பகவான் கிருஷ்ணரை எப்படி எளிமையாக வீட்டிலேயே முறையாக வழிபாடு செய்வது? எனத் தெரிந்து கொள்ளலாம். ஆவணி மாதத்தில் ரோகிணி நட்சத்திரத்தில், அஷ்டமி திதியில் அர்த்த ஜாமத்தில் பிறந்தவர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். இரவில் பிறந்ததால் கிருஷ்ணரை வழிபட இரவு நேரம் தான் மிகவும் உகந்தது. அந்த வகையில் வீட்டிலேயே எப்படி கிருஷ்ணரை முறையாக வழிபாடு செய்வது? வேறு என்னவெல்லாம் செய்ய வேண்டும்? என்கிற அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம். விஷ்ணுவின் அவதாரங்களில் ஸ்ரீ ராம அவதாரம் மற்றும் ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் ஆகிய இந்த இரண்டு அவதாரங்கள் தர்மத்தை நிலை நாட்ட நிகழ்ந்தது ஆகும். நம்மை சுற்றியிருக்கும் அதர்மத்தை அழிக்கவும், நாம் அதர்மத்தை எதிர்த்து தர்மத்தின் வழியில் நடக்கவும், கிருஷ்ணர் அருள் பெறவும், எல்லா செல்வங்களும், மழலைச் செல்வமும் பெற வேண்டியவர்கள் இந்த வழிபாட்டை செய்யலாம். கோகுலாஷ்டமியில் காலை முதல் பூஜை முடியும் வரை…

Read More

26.11.2025 விசுவாவசு 10 கார்த்திகை புதன்கிழமை திதி: சஷ்டி நள்ளிரவு 12.03 வரை. பிறகு சப்தமி. நட்சத்திரம்: திருவோணம் பின்னிரவு 1.30 வரை. பிறகு அவிட்டம். நாமயோகம்: விருத்தி நண்பகல் 12.38 வரை. பிறகு துருவம். நாமகரணம்: கௌலவம் காலை 11.34 வரை. பிறகு தைதுலம். நல்ல நேரம்: காலை 6-7.30, 9-10, மதியம் 1.30-3, மாலை 4-5 யோகம்: சித்தயோகம் பின்னிரவு 1.30 வரை. பிறகு பிரபலாரிஷ்ட யோகம். சூலம்: வடக்கு, வடகிழக்கு மதியம் 12.24 வரை. சந்திராஷ்டமம்: புனர்பூசம் சூரிய உதயம்: சென்னையில் காலை 6.12 அஸ்தமனம்: மாலை 5.39 ராகு காலம்: மதியம் 12.00-1.30 எமகண்டம்: காலை 7.30-9.00 குளிகை: காலை 10.30-12.00 ராகு காலம்: மதியம் 12.00-1.30 எமகண்டம்: காலை 7.30-9.00 குளிகை: காலை 10.30-12.00 (தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)

Read More

மேஷம்: சமூகப் பொறுப்புகள் மற்றும் அலுவலக பணியின் காரணமாக உங்களுக்கு வேலை அதிகம் இருக்கும். உங்களது உடல் நலத்தின் மீது கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது. உடல் நலன் பாதிக்கப்பட்டால், அனைத்து பணிகளும் பாதிக்கப்படும். ரிஷபம்: நீங்கள் பலவிதமான புதிர்களுக்கான பதிலைத் தேடுவீர்கள். மற்றவர்கள் செய்த தவறுக்காக நீங்கள் பொறுப்பேற்க வேண்டிய சூழல் ஏற்படலாம். இதனால் ஏமாற்றம் மற்றும் வருத்தம் ஏற்படும். தன்னம்பிக்கை குறையும். மிதுனம்: நிதி நிலைமை அல்லது சொத்துக்கள் குறித்த கவலை இருக்கும். சிறிது பண நெருக்கடி ஏற்படும் வாய்ப்பு உள்ளது. சாதாரண பிரச்சினை கூட உங்கள் மனதைப் பாதிக்கும். நிதி விஷயங்கள் தொடர்பாக சில முடிவுகளை எடுக்கக் கூடும். கடகம்: வாழ்க்கைத் துணைக்கு நீங்கள் பரிசு அளிப்பீர்கள். வர்த்தக கூட்டாளிகளுடனான உறவு நல்ல நிலையில் உள்ளது. அவர்களிடமிருந்து நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம். உங்களது வாழ்க்கைத் துணைக்கான எதிர்கால திட்டத்தை ஏற்படுத்த இது சரியான நேரமாகும். சிம்மம்: உங்கள் வர்த்தக பணிகளை நேரத்திற்கு முன்னதாக…

Read More