devotees
சேலம் குகை மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோயிலின் ஆடிப் பெருவிழாவின் ஒரு பகுதியாக, பாரம்பரியம் மிக்க ‘வண்டி வேடிக்கை திருவிழா’ விமரிசையாக நடத்தப்பட்டது. இந்த விழாவில் முருகன்,…
ஆடி பெருக்கு விழாவை முன்னிட்டு சேலம் மாவட்டம் மேட்டூரில், அணையின் அடிவாரம் மட்டம் பகுதியில் மக்கள் காவிரி ஆற்றில் தலையில் அருகம்புல், நாணயம் வைத்து மூழ்கி புனித…
திருவண்ணாமலை அருகே 100 ஆண்டு பழமையான பச்சையம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் பக்தர்கள் பக்திப் பெருக்குடன் பங்கேற்று வேண்டுதலை நிறைவேற்றினர். திருவண்ணாமலை மாவட்டம் தளவாநாயக்கன்பேட்டை செய்யாறு கரையில்…
உலகப் புகழ்பெற்ற தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆடி மாத முதல் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கானோர்…
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடாகப் புகழ் பெற்றது. கடற்கரையோரம் அமைந்துள்ள இந்தத் திருக்கோயில்,…
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே புகழ்பெற்ற மிகவும் பழைமையான நல்லாண்டவர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப் பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். இதன் தொடக்க நிகழ்வாககடந்த 7 ம்…
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தொடர் விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் வெகுவாக அதிகரித்துள்ளது. இதனால், நேரடி இலவச சர்வ தரிசனத்திற்கு சுமார்…
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே உள்ள செம்போடை ஊராட்சியில் புகழ்பெற்ற வாழ்முனீஸ்வரர் ஆலயத்தின் ஆனி மாதத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி உற்சவம்…
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு சமயவல்லி நாகநாத சுவாமி திருக்கோயிலில், ஆனி மாத கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு உற்சவங்கள் விமரிசையாக நடைபெற்றன. இந்த நன்னாளையொட்டி,…
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம் கரும்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ பிரம்ம காமாட்சி அம்மன் உடனுறை ஶ்ரீ மல்லிகாதீஸ்வர சுவாமி திருக்கோவிலில், கும்பாபிஷேக விழா மிகவும்…
