murugan temple
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகாவுக்கு உட்பட்ட திருவலம் அருகே அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆடி மாத கிருத்திகையை முன்னிட்டு…
மகா பௌர்ணமியை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சிறப்பு வழிபாடுகள் கோலாகலமாக நடைபெற்றன. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூருக்கு…
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடாகப் புகழ் பெற்றது. கடற்கரையோரம் அமைந்துள்ள இந்தத் திருக்கோயில்,…
ராணிப்பேட்டை மாவட்டத்தின் புகழ்பெற்ற புனித தலங்களில் ஒன்றான ரத்தினகிரி மலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் திருக்கோயிலில், முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாளான செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு இன்று…
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு சமயவல்லி நாகநாத சுவாமி திருக்கோயிலில், ஆனி மாத கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு உற்சவங்கள் விமரிசையாக நடைபெற்றன. இந்த நன்னாளையொட்டி,…
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், தனது வருவாய் வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு…
முருகப்பெருமானின் புகழ்பெற்ற அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகத் திகழும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு, தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவர்கள் தங்களின் நேர்த்திக்கடனாக…
